sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்

/

புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்

புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்

புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்


ADDED : மார் 05, 2025 05:08 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : புதிய பாதை பணிகளால், வைகை, நெல்லை உட்பட, 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, நான்காவது புதிய பாதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதனால், வரும் 6, 7, 8ம் தேதிகளில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 ↓காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில் நாளை, நாளை மறுநாள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

 ↓மன்னார்குடி - எழும்பூர்; ராமேஸ்வரம் - எழும்பூர்; புதுச்சேரி - எழும்பூர் பயணியர் ரயில்கள், வரும் 8ம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓திருநெல்வேலி - எழும்பூர், நெல்லை விரைவு ரயில், 8ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயில், 8ம் தேதி கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓துாத்துக்குடி - எழும்பூர் ரயில், 8ம் தேதி மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்

 ↓எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில், வரும் 6, 7ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

 ↓தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் ரயில், 9ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

 ↓எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர் - புதுச்சேரி ரயில்கள், 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

 ↓தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் இன்றும், காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, காச்சிகுடா - செங்கல்பட்டு ரயில்கள், 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், எழும்பூர், தாம்பரம் செல்லாது. பெரம்பூர் சென்று, அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும்

 ↓எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில், வரும் 6, 7ம் தேதிகளில், 15 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3:00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச் 5-

புதிய பாதை பணிகளால், வைகை, நெல்லை உட்பட, 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, நான்காவது புதிய பாதைக்கான இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இதனால், வரும் 6, 7, 8ம் தேதிகளில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

★ காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில் நாளை, நாளை மறுநாள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

★ மன்னார்குடி - எழும்பூர்; ராமேஸ்வரம் - எழும்பூர்; புதுச்சேரி - எழும்பூர் பயணியர் ரயில்கள், வரும் 8ம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்

★ திருநெல்வேலி - எழும்பூர், நெல்லை விரைவு ரயில், 8ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்

★ ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயில், 8ம் தேதி கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்

★ துாத்துக்குடி - எழும்பூர் ரயில், 8ம் தேதி மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்

★ எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில், வரும் 6, 7ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

★ தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயில், 9ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

★ எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர் - புதுச்சேரி ரயில்கள், 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

★ தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் இன்றும், காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, காச்சிகுடா - செங்கல்பட்டு ரயில்கள், 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், எழும்பூர், தாம்பரம் செல்லாது. பெரம்பூர் சென்று, அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும்

★ எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில், வரும் 6, 7ம் தேதிகளில், 15 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us