ADDED : மே 09, 2024 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி லிங்கை கிளிக் செய்ய வைத்து லட்சக்கணக்கில் பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து 15 போலி ஏ.டி.எம்., கார்டுகள், 3 மொபைல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.