sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

/

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணி தீவிரம்

4


ADDED : பிப் 24, 2025 10:39 AM

Google News

ADDED : பிப் 24, 2025 10:39 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்: திருவாரூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாதை பணிக்காக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ரயில் பெட்டிகளை மாற்று இஞ்சின் மூலமாக காரைக்காலுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேதாரண்யம் அகத்திய மலை பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி வரக் கூடிய ரயில் பாதை இந்த விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us