sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டாசு விபத்தை தடுப்பதில் அரசு தோல்வி

/

பட்டாசு விபத்தை தடுப்பதில் அரசு தோல்வி

பட்டாசு விபத்தை தடுப்பதில் அரசு தோல்வி

பட்டாசு விபத்தை தடுப்பதில் அரசு தோல்வி


ADDED : ஜூன் 29, 2024 09:12 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டாசு விபத்துகளை தடுப்பதில், அரசு நிர்வாகம் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டதை இது காட்டுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது.

ஆனால், வாழ்வாதாரத்திற்கு வேலை செய்து உயிரிழப்போருக்கு ஓரிரு லட்சம் இழப்பீடு பெறவே மண்டியிடும் நிலை உள்ளது. பட்டாசு தொழிலாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மதுவிலக்கு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவிலான போராட்டம் நடத்த உள்ளோம்.

மாஞ்சோலையில் தொழிலாளர்கள் வெளியேற்றப்படக் கூடாது. அவர்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் தரவேண்டும் என்பது புதிய தமிழகத்தின் நிலைப்பாடு.

- கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர்






      Dinamalar
      Follow us