sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை

/

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி உதகைக்கு வருகை


ADDED : மார் 30, 2024 07:35 PM

Google News

ADDED : மார் 30, 2024 07:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி:தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை புரிந்தார்.

கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை புரிந்த நிலையில், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் கோத்தகிரி மலைப்பாதை வழியாக உதகைக்கு வந்தடைந்தார்.

உதகை ராஜ்பவனில் தங்கும் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

கவர்னர் நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தயொட்டி நீலகிரி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






      Dinamalar
      Follow us