sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி

/

ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி

ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி

ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி


ADDED : ஜூலை 02, 2024 03:29 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய, ஐ.ஜி., முருகன் ஓய்வு பெற அரசு அனுமதி அளித்துள்ளது.

ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.,யாக முருகன் பணிபுரிந்தார். இவர், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், 2018ல், இணை இயக்குனராக பணிபுரிந்த போது, பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்பட்டது. அவர் பணி நிறைவு செய்ததால், நேற்று முன்தினத்துடன் ஓய்வு பெற அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us