sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு 'குண்டாஸ்'  

/

'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு 'குண்டாஸ்'  

'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு 'குண்டாஸ்'  

'போக்சோ'வில் கைதான வாலிபருக்கு 'குண்டாஸ்'  

2


ADDED : செப் 13, 2024 06:23 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:23 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: 'போக்சோ' வழக்கில் தொடர்புடைய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே கிள்ளை அடுத்த நஞ்சமகத்துவாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் மகன் ஜெகத் ஜீவா, 21; இவர், 17 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக, கிள்ளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து ஜெகத் ஜீவாவை கைது செய்தனர். இவர் மீது கிள்ளை போலீசில் 2 'போக்சோ' வழக்குகள் உள்ளன. இவரின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டரின் உத்தரவையேற்று, கடலுார் மத்திய சிறையில் உள்ள ஜெகத் ஜீவாவிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us