sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவிலில் அடக்குமுறை ஹிந்து அமைப்பினர் கைது

/

கோவிலில் அடக்குமுறை ஹிந்து அமைப்பினர் கைது

கோவிலில் அடக்குமுறை ஹிந்து அமைப்பினர் கைது

கோவிலில் அடக்குமுறை ஹிந்து அமைப்பினர் கைது


ADDED : மார் 09, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் கோவிலில் அபிராமி அம்மன் பத்மகிரிஷ்வரர் வழிபாடு செய்த பக்தர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இதுதொடர்பாக விசாரிக்க சென்ற ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், நிர்வாகிகளை சந்திக்கவும் திருப்பூரில் இருந்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் செல்ல ஆயத்தமாகினர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு, மாநில தலைவர், மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார் உட்பட, 200க்கும் மேற்பட்டோரை திருப்பூர் மாநகர போலீசார் கைது செய்து, திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us