sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

/

நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில் உள்ளது:மதுரையில் ஓ.பி.எஸ்., பேட்டி

3


ADDED : ஜூன் 02, 2024 11:07 PM

Google News

ADDED : ஜூன் 02, 2024 11:07 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது' என மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. பா.ஜ., பெரும்பாண்மையுடன் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக வருவார். நான் பலனை எதிர்பார்த்து கட்சிப்பணி செய்பவன் அல்ல. என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் மத்திய அமைச்சராவது கடவுள் கையில்தான் உள்ளது.

அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு செயல்பட்டு வருகிறது. யாரால் அ.தி.மு.க., சின்னாபின்னமாக்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us