sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தவறு என்றால் சட்ட ரீதியில் அணுகணும்

/

தவறு என்றால் சட்ட ரீதியில் அணுகணும்

தவறு என்றால் சட்ட ரீதியில் அணுகணும்

தவறு என்றால் சட்ட ரீதியில் அணுகணும்

1


ADDED : மார் 11, 2025 05:59 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:59 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருமொழி கொள்கை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனாலும், மும்மொழி கொள்கை இரு மொழி கொள்கைக்கு எதிரானது அல்ல. இன்னொரு விரும்பிய மொழியை கட்டாயமின்றி கற்கலாம் என்பதே அது. தமிழக அரசின் செயல்பாடுகள் சரியில்லாததால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதை மடைமாற்றவே மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பாக தி.மு.க., கிளம்பி இருக்கிறது.

ஹிந்தியை எதிர்ப்பதாகக் கூறி சர்ச்சையை கிளப்புகின்றனர். மத்திய அரசு எந்த இடத்திலும் ஹிந்தியை திணிக்கவில்லை. மத்திய அரசின் மும்மொழி கொள்கை தவறு என்றால், அதை சட்ட ரீதியில் அணுகி தடை ஏற்படுத்த வேண்டுமே தவிர, சாலையில் நின்று கூக்குரலிடும் வேலையை தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் நிறுத்த வேண்டும்.

- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,






      Dinamalar
      Follow us