sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு

/

வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு

வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு

வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு


ADDED : செப் 16, 2024 02:12 AM

Google News

ADDED : செப் 16, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது.

மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், 'என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?' என்றார்.

இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் ஈடுபட்டார்.

எழுந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர் மறுக்கவே, உமாராணி உள்ளிட்ட தி.மு.க.,வினரும் அமர்ந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

பின் கூட்டத்தில் பங்கேற்றதற்கு அடையாளமாக, 'மினிட் நோட்'டில் அருள் கையெழுத்திட்டு சென்றார். சிறிது நேரத்தில் உமாராணி உள்ளிட்ட அனைவரும் எழுந்து செல்ல, கூட்டமும் முடிந்தது.






      Dinamalar
      Follow us