sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

/

முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூன் 22, 2024 05:36 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கேரள மாநிலம் முல்லைப்பெரியாறு அணையில் தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து 523 கன அடியாக அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 17.4 மி.மீ., தேக்கடியில் 7.8 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 418 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 523 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 117.70 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி).

தமிழகப்பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக 511 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 2213 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us