sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : ஆக 26, 2024 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 04:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

திருமாவளவனுக்கு ஏற்கனவே, பி.எஸ்.ஓ., என்ற தனி பாதுகாவலர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது மேலும் ஒரு பி.எஸ்.ஓ., மற்றும் நான்கு போலீசார், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us