sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்

/

நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்

நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்

நில அபகரிப்பு காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்


ADDED : செப் 09, 2024 06:06 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள, நுங்கம்பாக்கம் சட்டம் -- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சென்னை நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த போது, சோழிங்கநல்லுாரில் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உடந்தையாக, ஆனந்த்பாபு இருந்தார்; அவர்களுடன் கைகோர்த்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆனந்த்பாபு உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ள ஆனந்த்பாபுவை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் நேற்று உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us