sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோடநாடு வழக்கில் சர்வதேச தொடர்பு? முதல்வர் தகவல்

/

கோடநாடு வழக்கில் சர்வதேச தொடர்பு? முதல்வர் தகவல்

கோடநாடு வழக்கில் சர்வதேச தொடர்பு? முதல்வர் தகவல்

கோடநாடு வழக்கில் சர்வதேச தொடர்பு? முதல்வர் தகவல்


ADDED : ஜூன் 30, 2024 12:59 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''கோடநாடு வழக்கு குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

நீலகிரி மாவட்டம் கோடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய, எட்டு மொபைல் போன்கள், நான்கு சிம் கார்டுகள், கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவர்களிடம் இருந்து, 8,000 பக்கம் ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளன. எனவே, அதை 'இன்டர்போல்' என்ற, சர்வதேச போலீஸ் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us