sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., 'ரெய்டு'

/

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., 'ரெய்டு'

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., 'ரெய்டு'

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., 'ரெய்டு'

1


ADDED : ஏப் 02, 2024 02:37 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:37 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக இருப்பவர் கிரி. அவரது வீடு, அணிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் உள்ளது.

இங்கு, தேர்தலுக்கு பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலால், ஈரோடு மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு, நேற்று இரவு, 7:00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிராமத்திற்கு செல்லும் வழித்தடங்களில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, உடுமலை சட்டசபை தொகுதி பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாக, அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், இரவு, 9:00 மணிக்கு சென்றனர்.

பணம் எதுவும் கைப்பற்றவில்லை; ஆவணங்கள் மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us