sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

/

கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

1


ADDED : ஆக 22, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:13 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கருணாநிதியின் நுால்கள், உரிமைத்தொகை வழங்காமல் நாட்டுடைமை ஆக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி துறையால், தமிழ் சான்றோர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. இந்த நுால்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, அவர்களது மரபுரிமையாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, 179 தமிழர்களின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக, நுால் உரிமைத்தொகையாக, 14.4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

அந்த வரிசையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நுால்களும், தமிழக அரசு வாயிலாக நுால் உரிமைத்தொகை எதுவும் இன்றி, நாட்டுடைமை ஆக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us