sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொள்ளையரை பிடித்த தனிப்படைக்கு பாராட்டு

/

கொள்ளையரை பிடித்த தனிப்படைக்கு பாராட்டு

கொள்ளையரை பிடித்த தனிப்படைக்கு பாராட்டு

கொள்ளையரை பிடித்த தனிப்படைக்கு பாராட்டு


ADDED : ஆக 30, 2024 02:21 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கன்னியாகுமரி மாவட்டம் வீயன்னுார் பேயோட்டுவிளையை சேர்ந்த தொழில் வர்த்தகர் மோகன்தாஸ். இவரது வீட்டில், இம்மாதம், 18ல், நள்ளிரவில் முகமுடி கொள்ளையர்கள் புகுந்தனர். மோகன்தாஸ் உள்ளிட்டோரை இரும்பு கம்பியால் தாக்கி, 79 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினர்.

ஆந்திர மாநிலம் மற்றும் விருதுநகர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us