sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

/

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வக்கீல்கள் தொழில் செய்ய தடை


ADDED : ஆக 30, 2024 11:04 PM

Google News

ADDED : ஆக 30, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர், வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், சக்திவேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த கோவிந்தராஜன், சமூக வலைதளத்தில் ஆபாசமாக கருத்து வெளியிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த மணியரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை, பார் கவுன்சில் பொறுப்பு செயலர் கிரிதா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us