sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லோக் அதாலத்: 74,922 வழக்குகளுக்கு தீர்வு

/

லோக் அதாலத்: 74,922 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்: 74,922 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத்: 74,922 வழக்குகளுக்கு தீர்வு


ADDED : மார் 09, 2025 02:08 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இந்த ஆண்டுக்கான முதல் தேசிய லோக் அதாலத், தமிழகம் முழுதும் நேற்று நடந்தது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுறுத்தலின்படி, லோக் -அதாலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு அமர்வுகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல், தமிழகம் முழுதும் உள்ள, மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், 431 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இவற்றில், 74,922 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 659.01 கோடி ரூபாய், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

லோக்- அதாலத்தில், பல்வேறு அரசு துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் பங்கேற்றன.

இதற்கான ஏற்பாடுகளை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி கே.சுதா, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரான. மாவட்ட நீதிபதி கிருபாகரன் மதுரம் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us