sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறையில் மகாவிஷ்ணு

/

சிறையில் மகாவிஷ்ணு

சிறையில் மகாவிஷ்ணு

சிறையில் மகாவிஷ்ணு


ADDED : செப் 14, 2024 11:52 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் பரம்பொருள் அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மகாவிஷ்ணு, சமீபத்தில் மாணவியர் மத்தியில் உரையாற்றினார். அவரது பேச்சு மாற்றுத்திறனாளிகள் மனம் நோகும்படி இருந்ததாக தந்த புகார் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

பின் 3 நாட்கள் காவலில் எடுத்து திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் காவல் முடிந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்., 20 வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us