sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி

/

எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி

எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி

எம்.ஜி.ஆர்., அம்மா தி.மு.க., ஐந்து தொகுதிகளில் போட்டி


ADDED : மார் 27, 2024 07:08 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: லோக்சபா தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக, ஜெ., மகள் எனக் கூறிக்கொள்ளும் எம்.ஜி.ஆர்., அம்மா திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

தேனியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்வதற்காக நேற்று மதுரை விமானம் நிலையம் வந்தார்.

அவர் கூறியதாவது: தேனி, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட உள்ளேன். யாரும் ஆதரவு தரவில்லை. எனது அம்மா (ஜெயலலிதா) ஆசையை நிறைவேற்ற அரசியலுக்கு வந்தேன். தேனி எங்கம்மாவுக்கு பிடித்த தொகுதி. எனவே சென்டிமென்ட்டாக அங்கு போட்டியிடுகிறேன். தேனியில் யார் போட்டியிட்டாலும் பிரச்னை இல்லை. அவர்களுக்கு நான் பெரிய போட்டியாளராக இருப்பேன்.

இரட்டை ரோஜா சின்னம் கேட்டிருக்கிறேன். ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி தற்போது நான்காக சிதறி விட்டது. மக்களிடம் அதிருப்தியாக உள்ளது. அதனால் மக்கள் விரும்பி கேட்டதால்தான் தேனியில் போட்டியிடுகிறேன்.

மரபணு சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்த பின் தான் தெரியும் என்றார்.






      Dinamalar
      Follow us