sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'

/

எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'

எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'

எதிர்க்கட்சியினர் பேசும் போது அமைச்சர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூன் 28, 2024 02:40 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில் நேற்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, கைத்தறி மற்றும் துணி நுால் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

இந்த துறைகளின் அமைச்சர் உதயநிதி, மானிய கோரிக்கை விவாதம் துவங்கி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசும் வரை, சட்டசபையில் இருந்தார். அவர் பேசி முடித்ததும் வெளியில் சென்றார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பா.ஜ., சரஸ்வதி, பா.ம.க., அருள் போன்றோர் பேசுகையில், அவர் சபையில் இல்லை. இறுதியாக தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராஜா பேசும்போது, அமைச்சர் உதயநிதி மீண்டும் சபைக்கு வந்தார்.






      Dinamalar
      Follow us