sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'முக்கிய முடிவுகளை எடுக்க போகிறார் மோடி'

/

'முக்கிய முடிவுகளை எடுக்க போகிறார் மோடி'

'முக்கிய முடிவுகளை எடுக்க போகிறார் மோடி'

'முக்கிய முடிவுகளை எடுக்க போகிறார் மோடி'


ADDED : ஏப் 02, 2024 02:36 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,: ''மூன்றாவது முறையாக பிரதமராக மோடி அமர்வது நிச்சயம். அப்போது அரசியல் காரணங்களுக்காக, 70 ஆண்டுகளாக எடுக்காத முடிவுகளை அவர் எடுப்பார்,'' என, பா.ஜ., மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் நேற்று பல பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி. தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக, எடுக்கப்படாத முக்கிய முடிவுகளை மோடி எடுப்பார்.

கடந்த 33 மாதங்களாக, தி.மு.க.,வை விமர்சிக்காத நாளில்லை. இனிமேல் பேசினால் மட்டும் அவர்கள் திருந்தி விடப் போகின்றனரா என்ன? தி.மு.க., ஆட்சிக்கு நெகட்டிவ் மதிப்பெண் தான் கொடுக்க முடியும். எனது வண்டி நிச்சயம் டில்லி செல்லும். பிரதமர் மோடியின் கண்களாக நான் செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

'மதுக்கடையை மூடணும்

கள் இறக்க வேண்டும்'↓ ↓பிரசாரத்தின்போது அண்ணாமலை பேசுகையில், “தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். அடுத்த முறை சட்டசபை தேர்தலில், அதற்கான வாய்ப்பை நீங்கள் அளிப்பீர்கள் என நம்புகிறோம்,” என்றோம்.↓ ↓வீரகேரளத்தில் பிரசாரம் செய்யும்போது, அண்ணாமலைக்கு குரும்பா சமூகத்தினர் கம்பளி பரிசாகக் கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, அவர்களிடம் கன்னடத்தில் பேசி ஓட்டு சேகரித்தார்.-------








      Dinamalar
      Follow us