sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்

/

எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்

எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்

எம்.பி.பி.எஸ்., உறுதி சான்று: கல்லுாரிகளுக்கு அவகாசம்


ADDED : ஏப் 22, 2024 06:26 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்பு சரண்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

எம்.பி.பி.எஸ்., படிப்பை துவக்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லுாரிகள், நிகர் நிலை பல்கலைகள் அனைத்தும், தங்களின் சுய விபரங்கள் அடங்கிய ஆண்டு உறுதியளிப்பு சான்றை, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். அங்கீகாரத்தை புதுப்பிக்கவும் இதை செய்ய வேண்டும்.

இதற்கான தேதி ஏற்கனவே முடிந்தும், இதுவரை சில கல்லுாரிகள் சமர்ப்பிக்கவில்லை. அதனால், வரும் 25ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் சமர்ப்பிக்காவிட்டால், அக்கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us