sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

/

பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

பேரூராட்சி அதிகாரிகள் வீடுகளில் சோதனை

2


ADDED : ஏப் 27, 2024 01:42 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 01:42 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலர் கள் சீனிவாசன், 56, பூங்குழலி, 55, விஜயலட்சுமி, 43, ஆகியோரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை 4:00 மணி வரை நடந்த சோதனையில், சீனிவாசன் வீட்டிலிருந்து 10 வங்கி கணக்கு புத்தகங்கள், 2 வங்கி லாக்கர் சாவிகள்; பூங்குழலி வீட்டில் 12 வங்கி கணக்கு புத்தகங்கள்; விஜயலட்சுமி வீட்டில் 2 வங்கி கணக்கு புத்தகங்கள், 1 வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும், இந்த மூவர் வீடுகளில் இருந்து அதிக மதிப்புடைய சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், தங்க பத்திரங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us