வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!
வயநாடு மீட்பு நிவாரண பணியில் தேசிய சேவா பாரதி தொண்டர்கள்!
UPDATED : ஆக 01, 2024 10:04 PM
ADDED : ஆக 01, 2024 10:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவா அமைப்பு நிவாரண உதவி வழங்கியது.
கேரளாவின் வயநாட்டில் முண்டக்கை , சூரல்மலை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாயினர். பலர் மண்ணில் புதைந்தனர். இக்கோர சம்பத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்
![]() |