sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஓன்பது பேர் கைது

/

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஓன்பது பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஓன்பது பேர் கைது

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஓன்பது பேர் கைது


UPDATED : செப் 04, 2024 07:09 PM

ADDED : செப் 04, 2024 06:33 PM

Google News

UPDATED : செப் 04, 2024 07:09 PM ADDED : செப் 04, 2024 06:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கப்பற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்கள் எல்லைப்பகுதியை தாண்டி நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்ததாக கூறி இலங்கை கப்பற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்குப்பின் மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிடம் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மீனவர் ஒருவருக்கு உடல் நலம் குன்றியதை அடுத்து 5 மீனவர்கள் மற்றும் படகு ஒன்றையும் விடுவித்து உள்ளனர் இலங்கை கப்பற்படையினர்.






      Dinamalar
      Follow us