sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டுறவு சங்கங்களில் இனி நகைக்கடன்

/

கூட்டுறவு சங்கங்களில் இனி நகைக்கடன்

கூட்டுறவு சங்கங்களில் இனி நகைக்கடன்

கூட்டுறவு சங்கங்களில் இனி நகைக்கடன்


ADDED : செப் 14, 2024 12:39 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், நகை கடன் வழங்கப்படுகிறது. அதாவது தங்கம் மதிப்பில், 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். அசல், வட்டி செலுத்த தாமதம் ஏற்பட்டாலும், நகைகள் உடனே ஏலம் விடப்படுவதில்லை.

இதனால், கூட்டுறவு நிறுவனங்களில் பலரும் நகை கடன் வாங்குகின்றனர். மாநிலம் முழுதும், 115 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளன. அவை ரேஷன் கடைகளை நடத்துவதுடன், வேளாண் இடுபொருட்களையும் விவசாயிகளுக்கு வழங்குகின்றன. சில சங்கங்கள் மட்டுமே நகை கடன் வழங்குகின்றன.

இந்நிலையில், அனைத்து சங்கங்களின் வருவாயையும் உயர்த்த, நகை கடன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், வேளாண் விற்பனை சங்கங்கள் கடன் பெற்று, அதன் மேல் கூடுதல் வட்டி நிர்ணயம் செய்து, வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் வழங்க உள்ளன.






      Dinamalar
      Follow us