sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: தமிழிசை

/

தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: தமிழிசை

தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: தமிழிசை

தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: தமிழிசை


ADDED : ஆக 24, 2024 11:09 PM

Google News

ADDED : ஆக 24, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை விமான நிலையத்தில், புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை அளித்த பேட்டி:

தமிழகம் ஆன்மிக பூமி தான். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மிகம் பேசினாலும் அரசியல் செய்ய முடியாது என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற யுக்தியை செய்துள்ளனர். சிறுபான்மையினர் மாநாடு இதுபோன்று நடந்தால், முதல்வர் சென்று துவக்கி வைப்பாரா, மாட்டாரா என்பது தான் கேள்வி.

அண்ணாதுரையின் தமிழைப் பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தபோது, கூட்டணி இருந்தது என்றாலும், தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதெல்லாம், நாணய விழாவோடு போய் விட்டது. முருகனை எதிர்த்தவர்கள் மாநாடு நடத்த வேண்டியுள்ளது. 'ஒன்றிய அரசு' என்றவர்கள், 'மத்திய அரசு' என சொல்ல வேண்டிய நிலை வந்தது.

தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர். முருகனை பிடிக்காவிட்டால், 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி விடும் என நினைக்கின்றனர்; முருகன் மாநாடு நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர்தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us