ADDED : மார் 26, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், கடந்த 20ம் தேதி மனுத்தாக்கல் துவங்கியது. அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
இதுவரை, 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைகிறது.

