sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்

/

ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்

ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்

ஓ.பி.சி., தலைவர்கள் குடிசைகளை கொளுத்தவே தகுதியானவர்கள்


ADDED : மார் 07, 2025 09:15 PM

Google News

ADDED : மார் 07, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியலமைப்புச் சட்டம் 16(4ஏ) என்பது, அரசு பதவிகளில், ஜாதி, மத, பாலின பாகுபாடின்றி, சமத்துவத்தை உறுதி செய்வதற்கான சட்டமாகும். கர்நாடகா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களில், இச்சட்டம் செயல்படுத்தப்பட்டு, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதவி உயர்வில், இடஒதுக்கீடு இல்லாத காரணத்தால், பல்கலைகள், ஐ.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், இயக்குனர், பேராசிரியர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் என, உயர் பதவிகளில், விளிம்பு நிலை மக்கள் எவராலும், பதவி வகிக்க முடியவில்லை.

இது குறித்து கேள்வி எழுப்ப, ஓ.பி.சி., தலைவர்களுக்கு தைரியம் இல்லை. மாறாக, இவர்கள் தலித் மக்களுக்கு எதிராக பேசவும், அவர்களது குடிசைகளை கொளுத்தவும் மட்டுமே, தகுதியானவர்கள்.

திருமாவளவன், தலைவர், வி.சி.க.,






      Dinamalar
      Follow us