sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்: கோர்ட் அதிருப்தி

/

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்: கோர்ட் அதிருப்தி

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்: கோர்ட் அதிருப்தி

உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்: கோர்ட் அதிருப்தி


ADDED : ஆக 30, 2024 10:39 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'தமிழக அரசு அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தியை பதிவு செய்துள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புத்தாநத்தம் காஜா முகைதீன் என்பவர், ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

சட்டத்தை நிலைநாட்ட நீதிபதிகள் உறுதிமொழி எடுப்பது போல, தமிழக அரசு அதிகாரிகள், உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என, உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி அதிகாரிகள் ஒருபோதும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

எதிர்காலத்தில் அதிகாரிகளின் இதுபோன்ற செயல் மன்னிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us