sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி


ADDED : ஜூன் 02, 2024 11:27 PM

Google News

ADDED : ஜூன் 02, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் முள்ளிச் செவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 34. படந்தால் மேலத்தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் வந்தார்.

டூவீலரை நிறுத்தி விட்டு நடந்து சென்றபோது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பி திடீரென 2 ஆக அறுந்து இவர் மீது விழுந்தது.

இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us