sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி தந்தை, மகன் உட்பட மூவர் காயம்

/

மின்னல் தாக்கி ஒருவர் பலி தந்தை, மகன் உட்பட மூவர் காயம்

மின்னல் தாக்கி ஒருவர் பலி தந்தை, மகன் உட்பட மூவர் காயம்

மின்னல் தாக்கி ஒருவர் பலி தந்தை, மகன் உட்பட மூவர் காயம்


ADDED : மே 06, 2024 01:16 AM

Google News

ADDED : மே 06, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூவநாதபுரத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் வேல் ஈஸ்வரன் 38, பலியானார். தந்தை முருகேஸ்வரன் 42, அவரது 13 வயது மகன் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

சிவகாசி சுற்றியுள்ள பகுதியில் நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. மழை பெய்ததை தொடர்ந்து பூவநாதபுரம் பஸ் ஸ்டாப்பில் மழையில் நனையாமல் இருப்பதற்காக சிலர் ஒதுங்கி நின்றனர்.

அப்போது மின்னல் தாக்கியதில் வடபட்டி மேலுாரைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி வேல் ஈஸ்வரன் 38, இறந்தார்.

பெரியகுளத்துபட்டியைச் சேர்ந்த முருகேஸ்வரன் 42, அவரது 13 வயது மகன், வடபட்டி மேலுார் சேவியர் ராஜ் 38, காயமடைந்தனர். மூவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us