ADDED : மே 05, 2024 08:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி அருகே இடி மின்னலுடன் மழை பெய்ததால் பூவநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வர்கள் மீது இடி விழுந்ததில் வேல்ஈஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு.
மேலும் 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.