sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு

/

இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு

இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு

இறந்தவர் வழக்கை விசாரிக்க உத்தரவு


ADDED : மார் 28, 2024 12:34 AM

Google News

ADDED : மார் 28, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சேரன்மாதேவி அருகே தென்திருப்புவனம் பழனியாச்சி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தன் மகன் பேச்சிதுரை, 24, மார்ச் 11ல் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தான் அவர் இறந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட கோரினார்.

அந்த மனுவை, நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் விசாரித்தார். அரசு தரப்பில், 'தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் பேச்சிதுரையின் முழங்காலுக்கு கீழே சுட்டனர். அரசு மருத்துவமனையில் அவர் இறந்தார்' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நேற்று,''இந்த வழக்கை, திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நீதிபதி விசாரிக்க வேண்டும். அவரது அறிக்கையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us