ADDED : மே 24, 2024 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: சிறுமியை கடத்திச் சென்ற பெயிண்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன்,24; பெயிண்டர். இவர், 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.