sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பழனிசாமி கண்டனம்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பழனிசாமி கண்டனம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பழனிசாமி கண்டனம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு பழனிசாமி கண்டனம்


ADDED : ஜூன் 30, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய, 11 வயது சிறுவன் இறந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுதும், ஒரு மாதத்தில் சுகாதாரமற்ற குடிநீரால், 10 பேர் பலியானதாக செய்திகள் வந்த நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில், குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக, தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழகம் முழுதும் குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை, அரசும், மாநகராட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

பழனிசாமி,

அ.தி.மு.க., பொதுச் செயலர்






      Dinamalar
      Follow us