sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

/

மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

மகன்களிடம் இருந்து சொத்து மீட்டு தர பெற்றோர் மனு

4


ADDED : ஆக 21, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:30 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, மூக்கையூரைச் சேர்ந்த தம்பதி ராமசாமி, 85- - மாரியம்மாள், 80, தங்களை கடைசி காலத்தில் கைவிட்ட மகன்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத்தருமாறு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

எங்களின் சொத்துக்களை இரு மகன்களுக்கும் தானமாக செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளோம். வயதான காலத்தில் மகன்களால் கை விடப்பட்ட நிலையில் சிரமப்படுகிறோம். இதனால், சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். இதுகுறித்து, பரமக்குடி சப் - கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்.

இதையறிந்த ஒரு மகன் சொத்துக்களை தன்னிச்சையாக விற்கிறார். அவர் மீதும், சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவிற்கு உதவி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us