sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

/

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்

1


UPDATED : மார் 03, 2025 10:10 AM

ADDED : மார் 03, 2025 06:10 AM

Google News

UPDATED : மார் 03, 2025 10:10 AM ADDED : மார் 03, 2025 06:10 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுதும், 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு தேர்வு துவங்கியது. காலை பள்ளி வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்டு ஆசிரியர்கள் வாழ்த்தினர். 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us