ADDED : ஜூன் 17, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிரதமர் மோடி 20ம் தேதி தமிழகம் வர இருந்த பயணம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க, பிரதமர் மோடி 20ல் தமிழகம் வருகிறார் என பா.ஜ., தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
தற்போது பிரதமர் வருகை தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது வருகைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பா.ஜ., நிர்வாகி கரு.நாகராஜன் நேற்று தெரிவித்தார்.