sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

/

எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

எண்ணிக்கையில் குளறுபடி கூடாது; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


UPDATED : மே 13, 2024 07:40 PM

ADDED : மே 13, 2024 07:18 PM

Google News

UPDATED : மே 13, 2024 07:40 PM ADDED : மே 13, 2024 07:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கலெக்டர் லட்சுமிபதி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஓட்டு எண்ணிக்கையின் போது மற்ற மாவட்டங்களை விட, தகவலை முந்தித் தரும் வேகத்தில், தவறான எண்ணிக்கையை பதிவிட்டு விடக்கூடாது. மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று தூத்துக்குடியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us