sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-21 நல்ல மனம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-21 நல்ல மனம்

ரம்ஜான் சிந்தனைகள்-21 நல்ல மனம்

ரம்ஜான் சிந்தனைகள்-21 நல்ல மனம்


ADDED : மார் 31, 2024 06:51 PM

Google News

ADDED : மார் 31, 2024 06:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இறை நினைவில் ஒருவனது உதடு அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன்' என இறைவன் சொல்வதாக நபிகள் நாயகம் கூறுகிறார். அதாவது இந்த நினைவுடன் தொழுகையில் ஈடுபடுபவனே சிறந்தவன்.

கீழ்த்தரமான ஆசைகளைத் துாண்டும் சொல், தீய செயல்களில் இருந்து விலக்கி அவனை காப்பாற்றுகிறது. தர்ம வழியில் வாழவும், செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்கவும் துாண்டுகிறது. கஞ்சத்தனத்தை அகற்றுகிறது. பொதுவாக மனித உடலானது உணவும், நீரும் கொண்டு அமைந்தது. அதுபோல் மனமும் நல்ல சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். இந்த சிந்தனை உருவாக தொழுகை உதவுகிறது.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி






      Dinamalar
      Follow us