sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-23 தண்டனையை ஏற்போம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-23 தண்டனையை ஏற்போம்

ரம்ஜான் சிந்தனைகள்-23 தண்டனையை ஏற்போம்

ரம்ஜான் சிந்தனைகள்-23 தண்டனையை ஏற்போம்


ADDED : ஏப் 02, 2024 06:33 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 06:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் தன் வாழ்நாளில் பாவங்களை செய்கிறான். பின் கஷ்டம் வரும் போது, 'செய்த பாவத்திற்கு இப்போது தண்டனை கிடைக்கிறதே' என மனம் அவனிடம் பேசும். இதை யாரிடமும் சொல்லி அழவும் முடியாது. இதற்கு ஒரே தீர்வுதான் உள்ளது.

எந்த சூழ்நிலையிலும் 'பாவம் செய்ய மாட்டேன்' என சத்தியம் செய்து கொள்ளுங்கள். பின் அதன்படி நடங்கள். அதுபோல் செய்த பாவத்திற்கு தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் மறுமை நாளில் பலனை காண்பீர்கள்.

பாதையில் கிடக்கும் முள்ளை அகற்றுங்கள். உங்களிடம் வழி கேட்பவர்களுக்கு வழி காட்டுங்கள். வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர், உணவு கொடுங்கள். இந்த செயல்களும் மறுமைக்கு உதவும்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி






      Dinamalar
      Follow us