தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரம்ஜான் சிந்தனைகள்-24 உழைத்து வாழ்

ரம்ஜான் சிந்தனைகள்-24 உழைத்து வாழ்

ரம்ஜான் சிந்தனைகள்-24 உழைத்து வாழ்


ADDED : ஏப் 03, 2024 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியாபாரத்தில் நேர்மையாக இருக்க வேண்டும். அதிகமான லாபத்திற்காக சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது. வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இதை கடைபிடிப்பவர்களை இறைவன் விரும்புவான்.

நபிகள் நாயகமும் உழைப்பின் பெருமையை கூறியுள்ளார்.

* உழைத்து உண்ணும் உணவே உயர்வானது. அப்படி செய்வது மோசடியும், பொய்யும் கலக்காத வியாபாரத்துக்கு சமம்.* உழைத்துக் களைத்தவர்களுக்கு உடனே மன்னிப்பு வழங்கப்படும். * உழைக்காமல் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுமை நாளில் தண்டனை கிடைக்கும்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us