sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

/

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

ராமலிங்கம் கொலை வழக்கு தகவல் அளித்தால் சன்மானம் 

5


ADDED : ஜூலை 29, 2024 12:38 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 12:38 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம்; பா.ம.க., பிரமுகர். கடந்த, 2019 பிப்., 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை என்.ஐ.ஏ., சார்பில், திருப்பூரின் பல பகுதிகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், 'ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர், திருப்புவனம், முகமது அலி ஜின்னா, 37, மேலக்காவேரி, அப்துல் மஜீத், 40, பாபநாசம், புர்ஹானுதீன், 31, திருவிடைமருதுார், ஷாஹீல்ஹமீத், 30, திருமங்கலக்குடி, நபீல்ஹாசன், 31, ஆகியோர்.

இவர்கள் குறித்த தகவல் தருபவருக்கு, நபர் ஒருவருக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை சன்மானமாக வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 99623 61122; இ-மெயில்: infoche.nia@gov.in' என, குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us