sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு: நான்கு பேர் சஸ்பெண்ட்

/

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு: நான்கு பேர் சஸ்பெண்ட்

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு: நான்கு பேர் சஸ்பெண்ட்

ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் முறைகேடு: நான்கு பேர் சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 08, 2024 11:39 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் அரிசி,மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 விற்பனையாளர்கள், 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பரமக்குடி தாலுகா விளத்துார் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன் கடையில் அரிசி பலகார்டுதாரர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்த புகாரில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவில் வட்ட வழங்கல், கூட்டுறவுதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதில் அரிசி வழங்கலில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விற்பனையாளர் ஜெனிட்டா மைக்கேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பரமக்குடியில் வேளாண் கூட்டுறவுஉற்பத்தியாளர்கள் சங்க கட்டுப்பாட்டில் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் செயல்படுகிறது.

இங்குள்ள பணியாளர்கள் முத்து கணேசன், ராமமூர்த்தி விற்பனையில் முறைகேடு செய்தனர். இதே போல் நயினார்கோவில் சமத்துவபுரம்ரேஷன் கடையில் அரிசி கடத்தல்முறைகேடு தொடர்பாக விற்பனையாளர் தர்மராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us