ADDED : ஏப் 23, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான துாண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி என, புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள்; நேசியுங்கள்; பிறருக்கு பரிசளித்து, வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்.
புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என, நான் துவங்கியது முதல் பெற்ற, 2.5 லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நுாலகங்களுக்கும் கொடை அளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும். சிந்தனைகள் பெருகட்டும். நல்வழி பிறக்கட்டும்.
- ஸ்டாலின்,
தமிழக முதல்வர்.

