ADDED : மே 08, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சித்ரவதைக்கு உள்ளாவதாகவும், மனித உரிமை மீறப்படுவதாகவும், அவரது வழக்கறிஞர் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், சவுக்கு சங்கரின் தாயார் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், 'சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும்; சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

